மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை

‘மெட்டா’ போன்ற இணையத்தளங்களின் ஊழியர்களைக் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவில் பணியமர்த்துவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.
மாலை நேரங்களில் காணொளி விளையாட்டுகளின் மூலம் இளைப்பாறுவது இணையத்தள வடிவமைப்பாளராகப் பணியாற்றும் திரு இங் ஜியா ஸியாங்கின் வழக்கம். ஆனால் 2021ல் ஒரு மாலை வேளை விதிவிலக்கானது.
விற்பனையாளர்கள், ஃபேஸ்புக் விற்பனை சந்தை, கரோசெல் உட்பட பிற இணைய ஊடகங்கள் வழி சந்தைகளில் பொருட்களை விற்கும்போது, வாங்குபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். பொருள்களை வாங்க முனையும் நபர்கள், விற்பனையாளர்களை ஒரு மோசடி வலைத்தளத்திற்கு வழி நடத்திச் செல்கிறார்கள். அவ்வலைத்தளம் பணம் பெற, வங்கி அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கிறது.
எச்சரிக்கையான நபராகத் தன்னை வருணித்தாலும் விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்பில் நிர்வாகியாகப் பணிபுரியும் 32 வயது எரிகா ஈவ்வுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு சோதனை.